Uncategorized தரைப்பாலத்தில் அரசு பேருந்து சிக்கி பயணிகள் மீட்கப்பட்ட சம்பவம் May 16, 2024 FacebookTwitterPinterestWhatsApp வள்ளியூர் அருகே தரைப்பாலத்தில் அரசு பேருந்து சிக்கி பயணிகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுனரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நாகை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் நடவடிக்கை