கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
மைசூரு லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்து 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
மைசூருவில் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.4,000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக புகார்
