குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்வதற்காக, தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாகவும், 2030க்குள் 2.30 கோடி வீடுகளுக்கு சிஎன்ஜி மையங்கள் மூலமாக வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யவுள்ளதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்
