ஏழை எளிய மக்களுக்கு முன்வந்து உதவியதால் ஏழைகளின் நாயகன் என்று பெயர் பெற்றிருந்த மருத்துவர் சுகந்தன் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் , பாஜக மருத்துவர் பிரிவு தலைவராகவும் சுகந்தன் விளங்கினார்.
மருத்துவர் சுகந்தன் மறைவுக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
