மதுவால் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
ஆனால் கஞ்சா பயன்படுத்துபவர்கள் இத்தகைய குற்றங்களை செய்துள்ளார்களா?
கஞ்சா அடித்தால் இந்த குற்றங்கள் அதிகரிக்காது.
எனவே மதுபானத்தை தவிர்த்து கஞ்சா பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
