Home Uncategorized முதல்வருக்கு செங்கல் வழங்கி தருமை ஆதினம் ஆசி

முதல்வருக்கு செங்கல் வழங்கி தருமை ஆதினம் ஆசி

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்  கடலூரில் தருமபுரம் ஆதீனம் சந்தித்து, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது எனும் முழு வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்துச் செங்கோலை வழங்கினார்.

Exit mobile version