எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார், கடந்த நிதியாண்டில் 2,153 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதன் வாயிலாக, நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர் என்ற தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். நாள் அடிப்படையில் பார்த்தால், தினமும் அவர் ரூ.5.90 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார்.
