பெங்களூருவில் கட்டப்பட்டுவந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு!
கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த 17 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தகவல்
6 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
