பிங்க் ஆட்டோ திட்டம் – பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு
சென்னையில் பிங்க் ஆட்டோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அழைப்பு
25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட, ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள, சென்னையில் வசிக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
