Home Uncategorized புழல், சோழவரம், பூண்டி ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

புழல், சோழவரம், பூண்டி ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

புழல், சோழவரம், பூண்டி ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு.

நீர் இருப்பை கண்காணிக்கும் நீர்வளத்துறை அதிகாரிகள். புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி – 9 செ.மீ., சோழவரம் – 4 செ.மீ., மழை பதிவு புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கன அடியாக உயர்வு. சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 174 கனஅடியில் இருந்து 231 கனஅடியாக அதிகரிப்பு

Exit mobile version