Home Uncategorized புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

நாடு முழுவதும் 1009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதில் டெல்லியில் மட்டும் 104 பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் அங்கு 99 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version