Home Uncategorized திருசெந்தூரில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

திருசெந்தூரில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

நடிகையும், ஆந்திர நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சுவாமியை தரசினம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரோஜா கூறியதாவது, “இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக ஜெகன்மோகன் இருக்கிறார். அனைத்து விதமான தேர்தல்களிலும் அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version