Home Uncategorized திருப்பூர் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகள் விடுமுறை

திருப்பூர் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகள் விடுமுறை

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் வினித் உத்தரவிட்டார்

Exit mobile version