திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா தொடங்கியது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று முதல் 24வரை பிரம்மோற்சவ விழாவில் நாள்தோறும் ஜாலை, இரவில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
