Home Uncategorized தஞ்சை பெரியகோயிலுக்கு முன்மாதிரி …

தஞ்சை பெரியகோயிலுக்கு முன்மாதிரி …

எந்த ஒரு கலைப்படைப்பினையும் ஒரு கலைஞன் உருவாக்கும் போது அதனைப்படைப்பதற்கு அவனுக்குள் வேறு ஏதேனும் ஒன்று நிச்சயம் தாக்கத்தினை உருவாக்கியிருக்கும். அந்த அற்புத ஈர்ப்பி்னால்தான் பிரமிக்கத்தக்க படைப்புகள் உருவாகக் காரணமாகிறது.  கலைப்படைப்பிற்கான புரவலர்களின் சிந்தனையும் கூட அப்படித்தான் இருக்கும். அதில் முன்னதின் சாயல் சற்றேனும் இருக்கத்தான் செய்யும்.  அதில் ஒன்றுதான் தஞ்சை பெரியகோயில்.

Exit mobile version