Home Uncategorized தருமை ஆதீனம் சார்பில் நீர் மோர் பந்தர் அமைக்கபட்டது

தருமை ஆதீனம் சார்பில் நீர் மோர் பந்தர் அமைக்கபட்டது

மயிலாடுத்துறை அருகேயுள்ள தருமை ஆதீனம் சார்பில், ஆதீன கல்லூரி வாயிலில் நீர் மோர் பந்தர் அமைக்கபட்டது. இதில், ஆதின கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அனைவருக்கும் தண்ணீர் வழங்கினார்.

Exit mobile version