Home Uncategorized வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version