இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் ஒழிக்க வேண்டும்.
ஊழல் ஒழிப்பிலும் உலகளவில் முன்னோடியாக இருக்க வேண்டும்.
சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை, ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் – சென்னை ஐகோர்ட் கருத்து.
