தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. இத்தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21 வரை www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
