இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறி, லண்டனில் குடியேற உள்ளதாகவும், கிரிக்கெட்டினை தவிர்த்து தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட உள்ளதாகவும் அவரது சிறுவயது பயற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியுள்ளது பேசுபொருளாகி உள்ளது.
