வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் துரிதமாக அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை. ஐநா ஊழியர்கள், ஐநா பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களை உடனடியான வெளியேற அறிவுறுத்தல்.
வட காசாவில் மக்கள் துரிதமாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை
RELATED ARTICLES

