Friday, March 6, 2026
HomeUncategorizedஇனி தமிழில் மட்டுமே அரசாணை - தமிழக அரசு அதிரடி

இனி தமிழில் மட்டுமே அரசாணை – தமிழக அரசு அதிரடி

தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்

துறைத் தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும்

அரசுப்பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments