Friday, March 13, 2026
HomeUncategorizedசெந்தில் பாலாஜி காவல் நிறைவு!

செந்தில் பாலாஜி காவல் நிறைவு!

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது கைது சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

அதன்பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டபோது, ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீட்டிக்கப்பட்ட காவல் நிறைவடைகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments