கார்த்திகை தீபத்தையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு. மதுரை மாட்டுத் தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.1800க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று ரூ.2200க்கு விற்பனை. நேற்று ரூ.50க்கு விற்பனையான வெவ்வந்திப் பூ இன்று ரூ.150 ஆக உயர்வு. அதிகளவில் வெவ்வந்தி விற்பனை ஆவதாகவும் தகவல்
பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
RELATED ARTICLES

