12 ஆண்டு பள்ளிக்கல்வி பயின்ற பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர் கல்விக்கு செல்ல முடியும் என்பது சமூக அநீதி- நடிகர் சூர்யா.
நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.
பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்.
ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது- நடிகர் சூர்யா.
மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை.
கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம்.
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – நடிகர் சூர்யா
