Home Uncategorized சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை

தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளின் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் ஜூன் 22ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

Exit mobile version