Uncategorized சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை November 21, 2021 FacebookTwitterPinterestWhatsApp திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை. நேற்றிரவு ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற போது எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார். திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்களால் எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.