Home Uncategorized இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பிரம்மாண்ட பேரணி

இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பிரம்மாண்ட பேரணி

பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் அவரது ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்

Exit mobile version