Uncategorized கண்ணீர் விட்டு கதறி அழும் பக்தர்கள் மத்தியில் பிரியா விடை கொடுத்தாள் காந்திமதி .. January 12, 2025 FacebookTwitterPinterestWhatsApp திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானை இறுதி ஊர்வலம் தொடங்கியது : கண்ணீர் விட்டு கதறி அழும் பக்தர்கள் மத்தியில் பிரியா விடை கொடுத்தாள் காந்திமதி ..