பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது; மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டு பல்கலை. அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகிறது
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பயிற்சியாளரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
– எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

