Home Uncategorized கரையைக் கடந்தது டானா புயல்

கரையைக் கடந்தது டானா புயல்

டானா புயல், ஹபாலிகாத்தி மற்றும் டமாரா அருகே வடக்கு ஒடிசாவில் 12 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது புயல் கரையை கடக்கும் போது, அதிகாலையில் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பாதிப்பு

Exit mobile version