பழனி கிரிவல வீதியில் பக்தர்கள் வசதிக்காக திருப்பதியைப் போல பேட்டரி வாகனங்களை இயக்க வேண்டும்.
கிரிவல வீதியில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பக்தர்களுக்கு இலவசமாக பார்க்கிங் வசதியும் ஏற்படுத்த வேண்டும்- அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
