Thursday, April 9, 2026
HomeUncategorizedபுதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்

புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்

வேண்டியவர்களுக்கு புறவாசல் வழியாக பணி நியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? ஏமாற்றுகிறீர்கள்?

16 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி அரசுக்கு, நியாயமான தேர்வை நடத்த முடியாதா?-புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம். ஐகோர்ட் உத்தரவை மீறி, 52 துறைகளில் புறவாசல் நியமனங்கள் நடைபெறுவதாக புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

முறையான அறிவிப்பு வெளியிட்டு, விதிகளுக்கு உட்பட்டு தேர்வு நடத்தி, தகுதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டை பின்பற்றி பணிநியமனங்கள் வழங்க அறிவுறுத்தல்.

சட்ட விரோதமாக பணி நியமனங்கள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments