சென்னையில் 10 க்கும் மேற்பட்ட சட்ட விரோத கன்சல்டன்சி தொடர்பான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை
அனுமதியின்றி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக நடத்தப்படும் கன்சல்டன்சி மீது நடவடிக்கை *70-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

