Wednesday, May 6, 2026
HomeUncategorizedசுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் முடங்கியது

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் முடங்கியது

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் முடங்கியது. சுரங்கத்தில் துளையிடும்போது இரும்பு கம்பிகள் தென்பட்டதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இயந்திரங்கள் மூலம் துளையிடும் பணியில் தடைகள் தொடர்ந்து வருவதால் மனிதர்களை வைத்து, துளையிடும் பணியை மேற்கொள்ள முடிவு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments